Posted Wed Jul 31, 2013 9:06 pm
மௌனம்
வார்தைகளுக்கில்லாத வலிமை
மௌனத்திற்கு உண்டு
கரங்களால் மோதுவதை விட
வார்த்தைகளால் மோதுவது
அறிவுப் பூர்வமானது
வார்த்தைகளால் மோதுவதை விட
இதயப்பூர்வமானது.
நாம் பேசிக் கொள்வதில்லை
நேசத்தின் தேசிய மொழி
'மௌனம்' என்பதால்
உறக்கம் வராத இரவுகளில்
உன் நினைவுகளும்
தவறி உறங்குகையில்
உன் கனவுகளுமாய் கழியும்
என் நாட்கள் ! ...
வார்தைகளுக்கில்லாத வலிமை
மௌனத்திற்கு உண்டு
கரங்களால் மோதுவதை விட
வார்த்தைகளால் மோதுவது
அறிவுப் பூர்வமானது
வார்த்தைகளால் மோதுவதை விட
இதயப்பூர்வமானது.
நாம் பேசிக் கொள்வதில்லை
நேசத்தின் தேசிய மொழி
'மௌனம்' என்பதால்
உறக்கம் வராத இரவுகளில்
உன் நினைவுகளும்
தவறி உறங்குகையில்
உன் கனவுகளுமாய் கழியும்
என் நாட்கள் ! ...