Posted Wed Aug 27, 2014 4:49 pm
சொர்கலோகத்தில் கடவுள் ஒரு நாள் கணவன் & மனைவிகளை ஒன்றாக அழைத்து ஒரு சந்திப்பு நடத்த தீர்மானித்தார்.
அவர் அங்கிருந்த கணவர்களை இரண்டு வரிசையாக நிற்க சொன்னார்...!
ஒரு வரிசையில் மனைவியின் பேச்சுக்கு அடங்கி நடப்பவர்களும்,
மற்றொரு வரிசையில் மனைவியை அடக்குபவர் களையும்(control) நிற்க சொன்னார்.......
ஒரே ஒருவர் மட்டும் இரண்டாவது வரிசையில் நின்றார்...
கடவுள் அவரிடம் சென்று "உன் மனைவியை நீ control செய்கிறாய் "என்று கேட்டார்.
அதற்க்கு அந்த கணவன் சொன்னான் ...........
.
.
.
.
.
.
.
.
"என் மனைவி இங்குதான் நிற்க சொன்னாள்" என்றான்.
கடவுளின் நிலைமை ???????????
நன்றி
Lovely Ishu
அவர் அங்கிருந்த கணவர்களை இரண்டு வரிசையாக நிற்க சொன்னார்...!
ஒரு வரிசையில் மனைவியின் பேச்சுக்கு அடங்கி நடப்பவர்களும்,
மற்றொரு வரிசையில் மனைவியை அடக்குபவர் களையும்(control) நிற்க சொன்னார்.......
ஒரே ஒருவர் மட்டும் இரண்டாவது வரிசையில் நின்றார்...
கடவுள் அவரிடம் சென்று "உன் மனைவியை நீ control செய்கிறாய் "என்று கேட்டார்.
அதற்க்கு அந்த கணவன் சொன்னான் ...........
.
.
.
.
.
.
.
.
"என் மனைவி இங்குதான் நிற்க சொன்னாள்" என்றான்.
கடவுளின் நிலைமை ???????????
நன்றி
Lovely Ishu