Posted Sat Jan 11, 2014 11:09 pm
கேட்டால்…
உரிமை
கிடைக்காது!
-
போராடாமல்
பெற்றால்
எதுவும் நிலைக்காது!
-
உதிர்ந்த
கனியைவிட
ஏறிப்
பறித்த
காயே இனிக்கும்!
-
—————————-
>புலவரேறு அரிமதி தென்னகன்
உரிமை
கிடைக்காது!
-
போராடாமல்
பெற்றால்
எதுவும் நிலைக்காது!
-
உதிர்ந்த
கனியைவிட
ஏறிப்
பறித்த
காயே இனிக்கும்!
-
—————————-
>புலவரேறு அரிமதி தென்னகன்