Posted Mon Oct 28, 2013 2:57 pm
கொங்கு வேள்ளாள கவுண்டரை வேட்டுவர் என்று சித்தரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் ... காலிங்கராயர் வம்சா வழி வந்த சொந்தங்கள் இதை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுகிறோம்....
காலிங்கராயர் பற்றிய சிறு குறிப்பு இதோ :-
ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தாந்தை குலத்தில் பிறந்தவவர் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டார். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டார்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
காளிங்கராயர் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதும், சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஊத்துக்குளியில் இன்றளவும் காளிங்கராயர் வம்சாவழியினர் உள்ளனர் என்பதும் நாடறிந்த செய்தி-(ஆதாரம்: பாசூர் சாமியார் செப்பேடு; காளிங்கராயன் பட்டயம்; ஊத்துக்குளி காளிங்கராயர் கைபீது).
கால்வாய் வெட்டுவதை எதிர்த்த பவானி வெள்ளைவேட்டுவனை கொன்றுவிட்டுத்தான் காளிங்கராயர் கால்வாயே வெட்டினார்.
திராவிட கைக்கூலிகளின் தூண்டுதல் பேரில் வேட்டுவர்- வேளாளர் சாதி பகையை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய சில கதாசிரியர்கள், வரலாறு என்ற பெயரில் சிறுவர்களை தூண்டிவிட்டுள்ளனர். பிறரின் முன்னோர்களை உரிமை கொண்டாடி புகழ் தேடிக்கொள்ளும் அளவு வேட்டுவர்கள் தாழ்ந்து விட்டனர் என்று பெரியாரிச திராவிட வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்துவிட்டனர் போலும். இப்படி வேறு இனத்தில் சாதியில் பிறந்தவரை வேட்டுவரின் முன்னோர் என்று கூறும் திராவிட விஷமிகளின் செயல் வேட்டுவர்களை அவமானப்படுத்தும் செயலே அன்றி பெருமிதப்படுத்துவதன்று என்பதை தன்மான உணர்வுள்ள எவரும் உணர்ந்து கொள்வார்கள்.
காலிங்கராயர் பற்றிய சிறு குறிப்பு இதோ :-
ஈரோடு அருகே வெள்ளோடு அடுத்த கனகபுரத்தில் சாத்தாந்தை குலத்தில் பிறந்தவவர் லிங்கையன். பாண்டியன் வீரபாண்டிய மாறவர்மானால் காலிங்கராயன் என அழைக்கப்பட்டார். 12 ஆண்டுகள் தவமிருந்து அணையை கட்டியதால் கலிங்கராயன் என அழைக்கப்பட்டார்.
பவானி அணை கடல் மட்டத்தில் இருந்து 534 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றில் காலிங்கராயன் கால்வாய் கலக்குமிடம் 412 அடி உயரம் கொண்டது. பவானியாற்றை நொய்யலுடன் நேரடியாக கொண்டு சென்றிருந்தால் 32 மைல் தூரத்தில் இணைத்திருக்க முடியும். ஆனால் இப்போது காலிங்கராயன் கால்வாய் அமைந்துள்ள தூரம் 56 மைல். காலிங்கராயனுக்கு இந்த கால்வாய் அமைப்பதற்கு பாம்பு வழி காட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
காளிங்கராயர் கொங்கு வெள்ளாள கவுண்டர் என்பதும், சாத்தந்தை கூட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் பிற்காலத்தில் வாழ்ந்த ஊத்துக்குளியில் இன்றளவும் காளிங்கராயர் வம்சாவழியினர் உள்ளனர் என்பதும் நாடறிந்த செய்தி-(ஆதாரம்: பாசூர் சாமியார் செப்பேடு; காளிங்கராயன் பட்டயம்; ஊத்துக்குளி காளிங்கராயர் கைபீது).
கால்வாய் வெட்டுவதை எதிர்த்த பவானி வெள்ளைவேட்டுவனை கொன்றுவிட்டுத்தான் காளிங்கராயர் கால்வாயே வெட்டினார்.
திராவிட கைக்கூலிகளின் தூண்டுதல் பேரில் வேட்டுவர்- வேளாளர் சாதி பகையை தூண்டிவிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய சில கதாசிரியர்கள், வரலாறு என்ற பெயரில் சிறுவர்களை தூண்டிவிட்டுள்ளனர். பிறரின் முன்னோர்களை உரிமை கொண்டாடி புகழ் தேடிக்கொள்ளும் அளவு வேட்டுவர்கள் தாழ்ந்து விட்டனர் என்று பெரியாரிச திராவிட வரலாற்று ஆய்வாளர்கள் நினைத்துவிட்டனர் போலும். இப்படி வேறு இனத்தில் சாதியில் பிறந்தவரை வேட்டுவரின் முன்னோர் என்று கூறும் திராவிட விஷமிகளின் செயல் வேட்டுவர்களை அவமானப்படுத்தும் செயலே அன்றி பெருமிதப்படுத்துவதன்று என்பதை தன்மான உணர்வுள்ள எவரும் உணர்ந்து கொள்வார்கள்.