Posted Fri Aug 02, 2013 6:57 pm
படம்: காதலன்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
வரிகள்: வாலி
முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா
முக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா
லவ்வுக்கு காவலா?
பதில் நீ சொல்லு காதலா!
பொல்லாத காவலா?
செந்தூரப்பூவிலா?
வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா!
ஜூராஸிக் பார்க்கிலிருந்து சுகமான ஜோடிகள்
ஜாஸ் மியூசிக் பாடி வருது
பிகாசோ ஓவியந்தான் பிரியாமல் என்னோடு
டெக்ஸாசில் ஆடி வருது
கௌபாயின் கண் பட்டதும்
ப்ளேபாயின் கை தொட்டதும்
உண்டான செக்ஸானது
ஒன்றாக மிக்ஸானது
ஜாஸ் பெண்ணானது
ஸ்ட்ராபெர்ரி கண்ணானது
லவ் ஸ்டோரி கொண்டாடுது
கிக்கேறி தள்ளாடுது
நம் காதல் யாருமே எழுதாத பாடலா?
(முக்காலா..)
துப்பாக்கி தூக்கி வந்து
குறி வைத்து தாக்கினால்
தோட்டாவில் காதல் விழுமா?
செம்மீன்கள் மாட்டுகின்ற
வலை கொண்டு வீசினால்
விண்மீன்கள் கையில் வருமா?
பூகம்பம் வந்தாலென்ன? பூலோகம் ரெண்டாலென்ன?
ஆகாயம் துண்டாகுமா? எந்நாளும் ரெண்டாகுமா?
வாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி
செய்வோம் நம் காதல் விதி
காலம் நம் ஆணைப்படி
சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா?
(முக்காலா..)