Tamil community - Pastime Group

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.




You are not connected. Please login or register

 
 

நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்

Message (Page 1 of 1)

#1

Admin

Admin
 
Administrator
Administrator

Posted Mon Oct 28, 2013 2:28 pm

 
நாட்டார்கள், காணியாளர்கள், குடியானவர்கள்:
பூர்வீகமாக நாட்டை ஆள்பவர்கள் நாட்டார் எனவும், பிற நாட்டகத்தே போயினும், காணிகள் பெற்று காணியிலேயே வாழ்பவர்கள் காணியாளர்கள் எனவும், காணிகளை விட்டுப் பெயர்ந்தவர்கள் குடியானவர்கள் எனவும் பிரிந்துள்ளனர். இன்றும் இக்குணாதிசயங்களைப் பரக்கக் காணலாம். சென்ற தலைமுறை வரையில் ஜாதகம், செல்வத்தினைவிட இப்பிரிவுகளே முக்கியமாக இருந்தன. பணம், செல்வாக்கினை மட்டுமே மணதில் கொண்டு தற்கால திருமணங்கள் செய்யப்படுவதாலேயே விவாக முறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் நாட்டார், காணியாளர், குடியானவர் என்ற சனப்பிரிவுகளை கடந்த ஒரு தலைமுறை மதியாமையாகும். சாதி ஒன்றாயினும் சனம் வேறு.


மழ கொங்கினில் நாட்டார் - குடியானவர் பிரிவு இன்றும் உள்ளது. ஆகவே அப்பகுதியில் விவாக முறிவுகள் குறைவாகவே உள்ளன.


விவரங்களுக்கு: 91 - 424 - 2274700


நாட்டார்கள் குணங்கள் சிறிது மாறுபடுவதால் நாட்டார்களுக்குள் மட்டுமே திருமணங்கள் நடைபெறுவத் மரபு:


தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) நாட்டார் கோத்திரங்கள்:
பூந்துறை நாட்டார்:

   பூந்துறை காடை (சாகாடை) கோத்திரம்
   வெள்ளோடு பயிர கோத்திரம்
   வெள்ளோடு சாத்தந்தை கோத்திரம்
   நசியனூர் கன்ன கோத்திரம்
   நசியனூர் செம்ப கோத்திரம்
   எழுமாத்தூர் பனங்காடை கோத்திரம்

தென்கரை நாட்டார்:


   கொத்தனூர் பெரிய கோத்திரம்
   மூலனூர் பூச கோத்திரம்

காங்கய நாட்டார்:


   காங்கயம் செங்கண்ண கோத்திரம்
   காடையூர் பெறழந்தை (முழுக்காத) கோத்திரம்
   ஆனூர் பயிர கோத்திரம் (வள்ளியறச்சல் பில்ல கோத்திரம் சில சமயங்கள்)

பொங்கலூர் நாட்டார்:


   குண்டடம் ஓதாள கோத்திரம்
   கொடுவாய் ஓதாள கோத்திரம்
   பொங்கலூர் பொன்ன கோத்திரம்
    புத்தறச்சல் குழாய கோத்திரம்
   உகாயானுர் சாத்தந்தை கோத்திரம் (செம்புத்தொழு செம்ப கோத்திரத்தாருக்கு வாள்எடுத்துக்கொடுக்கும் உரிமை)

வையாபுரி நாட்டார்:


   பழனி ஈஞ்ச கோத்திரம்

மண நாட்டார்:


   கூடலூர் வெண்டுவ கோத்திரம்

தலைய நாட்டார்:


   கன்னிவாடி கன்ன கோத்திரம்

கிழங்கு நாட்டார், வாழவந்தி நாட்டார்:

   வாங்கல் பெருங்குடி கோத்திரம்
   மோகனூர் மணிய கோத்திரம்

தட்டய நாட்டார்:

   புலியூர் பெருங்குடி கோத்திரம்

அரைய நாட்டார்:

   தலையநல்லூர் (சிவகிரி) கூரை கோத்திரம்

அண்ட நாட்டார்:

   பொருளூர் பூச கோத்திரம்

காவிடிக்கா நாட்டார்:

   ஊத்துக்குளி அகத்தூரம்மன் சாத்தந்தை கோத்திரம்

காஞ்சிகோயில் நாட்டார்:

   காஞ்சிகோயில் செம்ப கோத்திரம்
   காஞ்சிகோயில் கன்ன கோத்திரம்
   காஞ்சிகோயில் மொளசி கன்ன கோத்திரம்


நல்லுருக்கா நாட்டார், தென் பொங்கலூர் நாட்டார்:

   கீரனூர் பவள கோத்திரம்

தென்திசை வெள்ளாள (செந்தலைக் கவுண்டர்) எழுகரை (அக்கரை, மழகொங்க) நாட்டார் கோத்திரங்கள். இவர்கள் இன்றுவரை காணியாளர், குடியானவர்களோடு மணவினைகள் கொள்வதில்லை:

   மோரூர் கன்ன கோத்திரம்
   மொளசி கன்ன கோத்திரம்
   பருத்திப்பள்ளி செல்ல கோத்திரம்  
   ஏழூர் பண்ணை கோத்திரம்
   ராசிபுரம் விழிய கோத்திரம்
   வீரபாண்டி மணிய கோத்திரம்
   மல்லசமுத்திரம் விழிய கோத்திரம்
   திண்டமங்கலம் விழிய கோத்திரம்
   வெண்ணந்தூர் கன்ன கோத்திரம்



https://tamil.forumotion.com


Message (Page 1 of 1)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum


  • Total Posts:
  • Total Members:
  • Newest Member:
  • Most Online: Most users ever online was 273 on Sun Apr 11, 2021 8:05 am

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests
Users browsing this forum: None