Posted Wed Jul 31, 2013 9:07 pm
கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளிகள்,
என் மனதின் ஓரம் சில மன்றாடல்கள்;
இதயத்தின் ஓரம் சில ஏமாற்றங்கள்,
இறுதி வரை என்னுள் சில ஏக்கங்கள்;
நானும் உன்னை காணவில்லை....
ஏனோ சில நாள் என்னை காணவில்லை
பல நேரம் கண்ணீர் சிந்தியும் சில நேரம் உதிரம் சொட்டுதே,,,
அன்பே உன்னை காண்பதற்கு
உன்னில் என்னை தொலைப்பதற்கு...........
இதுதான் காதலோ???????
இல்லை இதுவும் காதல் தான்.........!!!!!!!!!!!!!!!!!!!
என் மனதின் ஓரம் சில மன்றாடல்கள்;
இதயத்தின் ஓரம் சில ஏமாற்றங்கள்,
இறுதி வரை என்னுள் சில ஏக்கங்கள்;
நானும் உன்னை காணவில்லை....
ஏனோ சில நாள் என்னை காணவில்லை
பல நேரம் கண்ணீர் சிந்தியும் சில நேரம் உதிரம் சொட்டுதே,,,
அன்பே உன்னை காண்பதற்கு
உன்னில் என்னை தொலைப்பதற்கு...........
இதுதான் காதலோ???????
இல்லை இதுவும் காதல் தான்.........!!!!!!!!!!!!!!!!!!!