Posted Sun Jul 20, 2014 9:55 pm
கடி 1 : 1. "கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்?"
"தனித்தனியா டிக்கெட் கொடுத்தா கண்டக்டர்;
மொத்தமா கொடுத்தா டிரைவர்!"
கடி 2. : "காத்தடிச்சா வேர்க்குமா ?...."
சைக்கிளுக்கு காத்தடிச்சா வேர்க்கும்!"
கடி 3. "பாயாசத்துல ஏன் முந்திரி மிதக்குது?"
"முந்திரிக்கு நீச்சல் தெரியாதே... அதனால தான்!"
===========================================================
மனைவியை தொலைத்த ரெண்டு நபர்கள்
நபர் 1 : "உங்க மனைவி எப்படி இருப்பாங்க?"
ஆள் 2 : "ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா இருப்பா, அவ சிரிச்சா கன்னத்தில குழி விழும் சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க சார் ?"
ஆள் 1 : "அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய சேர்ந்து தேடலாம்...."
=================================================================
1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால்
அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்க மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.
2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.
3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க
போனா காத்தடிக்குது என்று புலம்புவதற்கு பதில்,
கலந்து போண்டா சுட்டு போனால் எல்லா சீசனுக்கும் விற்கும்....
4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள் அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.
5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தமாட்டான். மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான்.
6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது.
7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆ
நாய்க்கு தெரியாது. ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.
================================================================
நோயாளி : டாக்டர் இதுக்கு முன்னாடி வானிலை ஆராய்ச்சி நிலையத்துல வேலை பார்த்தாரா...?"
நர்ஸ் : "எதுக்கு கேக்கறீங்க?"
நோயாளி : "பின்னே... எனக்கு அடுத்த 24 மணி நேரத்துல ஜலதோஷத்துடன் கூடிய இருமல் வரும்னு சொல்றாரு...
===================================================================
நீதிபதி : நீ செஞ்சிருக்கிற குற்றத்திற்கு என்ன தண்டனைன்னு
தெரியுமா ?
குற்றவாளி : அரசாங்க செலவுல நான் சட்டம் படிக்கணும்னு
உத்தரவு போடுங்க எசமான்., படிச்சி முடிச்சிட்டு வந்து என்ன
தண்டனைன்னு சொல்றேன் எசமான்...
===================================================
நீதிபதி : உனக்கு ஜாமீன் கொடுத்தா தினமும் ஸ்டேசன்ல வந்து
கையெழுத்து போடுவியா?
குற்றவாளி : போடுறேன் எசமான்., ஆனா ஸ்டேசன்ல
அது காணாம போச்சு,இது காணாம போச்சுன்னு சொல்லகூடாது..
===================================================
நீதிபதி : கடைசியா ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
குற்றவாளி : போலீஸூக்கு மாமூல் கொடுத்து கட்டுபடியாகல்லை
எசமான்., அதை கொஞ்சம் குறச்சிக்க சொல்லுங்க எசமான்...
====================================================
நபர் 1 :"கதை எழுதுறவர விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு."
நபர் 2 : "ஏன் என்னாச்சு ? "
நபர் 1 :"விளம்பரத்துக்கு கீழே இவை அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு..
==================================================================
ஆசிரியர் : 'சார் உங்க பையன் ரொம்ப கெட்டுப் போயிட்டான். நேத்து நான் பார்க்கும்படியா சிகரெட் பிடிச்சிக்கிட்டிருக்கான். நீங்க கேட்கக் கூடாதா?
மாணவனின் தந்தை: நான் ரெண்டு தம்மு கேட்டேன் சார் ..அவன் தரமாட்டேன்னு சொல்லிட்டான் ...
=====================================================================
மாணவன் 1 : "லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம். தெரியுமா ...?"
மாணவன் 2 : என்ன வித்தியாசம் ?
மாணவன் 1 :லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்...
"தனித்தனியா டிக்கெட் கொடுத்தா கண்டக்டர்;
மொத்தமா கொடுத்தா டிரைவர்!"
கடி 2. : "காத்தடிச்சா வேர்க்குமா ?...."
சைக்கிளுக்கு காத்தடிச்சா வேர்க்கும்!"
கடி 3. "பாயாசத்துல ஏன் முந்திரி மிதக்குது?"
"முந்திரிக்கு நீச்சல் தெரியாதே... அதனால தான்!"
===========================================================
மனைவியை தொலைத்த ரெண்டு நபர்கள்
நபர் 1 : "உங்க மனைவி எப்படி இருப்பாங்க?"
ஆள் 2 : "ஸ்லிம்மா சிவப்பா ரொம்ப அழகா இருப்பா, அவ சிரிச்சா கன்னத்தில குழி விழும் சரி உங்க மனைவி எப்படி இருப்பாங்க சார் ?"
ஆள் 1 : "அவளை எதுக்கு தேடிக்கிட்டு. வாங்க உங்க மனைவிய சேர்ந்து தேடலாம்...."
=================================================================
1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால்
அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்க மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.
2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.
3. உப்பு விக்க போனா மழை பெய்யுது. மாவு விக்க
போனா காத்தடிக்குது என்று புலம்புவதற்கு பதில்,
கலந்து போண்டா சுட்டு போனால் எல்லா சீசனுக்கும் விற்கும்....
4. ரேடியோவை கண்டு பிடித்ததால் மார்கோனிக்கு அந்த பெயர் வரவில்லை. அவர்கள் அம்மா அப்பா மார்கோனி என்று பெயர் வைத்ததே அதற்கு காரணம்.
5. மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தமாட்டான். மரக்கன்று வைத்தவன் தான் தண்ணி ஊத்துவான்.
6. சௌகரியம் போல் வைத்து கொள்ளலாம் என்பதால் தான் தலைமுடி விக்குக்கு சவுரி என பெயர் வந்தது.
7. குரைக்கும் நாய் கடிக்காது என்பது நமக்கு தெரியும்.ஆ
நாய்க்கு தெரியாது. ஏனெனில் நாய்க்கு படிக்க தெரியாது.
================================================================
நோயாளி : டாக்டர் இதுக்கு முன்னாடி வானிலை ஆராய்ச்சி நிலையத்துல வேலை பார்த்தாரா...?"
நர்ஸ் : "எதுக்கு கேக்கறீங்க?"
நோயாளி : "பின்னே... எனக்கு அடுத்த 24 மணி நேரத்துல ஜலதோஷத்துடன் கூடிய இருமல் வரும்னு சொல்றாரு...
===================================================================
நீதிபதி : நீ செஞ்சிருக்கிற குற்றத்திற்கு என்ன தண்டனைன்னு
தெரியுமா ?
குற்றவாளி : அரசாங்க செலவுல நான் சட்டம் படிக்கணும்னு
உத்தரவு போடுங்க எசமான்., படிச்சி முடிச்சிட்டு வந்து என்ன
தண்டனைன்னு சொல்றேன் எசமான்...
===================================================
நீதிபதி : உனக்கு ஜாமீன் கொடுத்தா தினமும் ஸ்டேசன்ல வந்து
கையெழுத்து போடுவியா?
குற்றவாளி : போடுறேன் எசமான்., ஆனா ஸ்டேசன்ல
அது காணாம போச்சு,இது காணாம போச்சுன்னு சொல்லகூடாது..
===================================================
நீதிபதி : கடைசியா ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?
குற்றவாளி : போலீஸூக்கு மாமூல் கொடுத்து கட்டுபடியாகல்லை
எசமான்., அதை கொஞ்சம் குறச்சிக்க சொல்லுங்க எசமான்...
====================================================
நபர் 1 :"கதை எழுதுறவர விளம்பரம் எழுத சொன்னது தப்பா போச்சு."
நபர் 2 : "ஏன் என்னாச்சு ? "
நபர் 1 :"விளம்பரத்துக்கு கீழே இவை அனைத்தும் கற்பனையேன்னு எழுதிட்டாரு..
==================================================================
ஆசிரியர் : 'சார் உங்க பையன் ரொம்ப கெட்டுப் போயிட்டான். நேத்து நான் பார்க்கும்படியா சிகரெட் பிடிச்சிக்கிட்டிருக்கான். நீங்க கேட்கக் கூடாதா?
மாணவனின் தந்தை: நான் ரெண்டு தம்மு கேட்டேன் சார் ..அவன் தரமாட்டேன்னு சொல்லிட்டான் ...
=====================================================================
மாணவன் 1 : "லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம். தெரியுமா ...?"
மாணவன் 2 : என்ன வித்தியாசம் ?
மாணவன் 1 :லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்...