Posted Wed Nov 06, 2013 7:40 pm
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
**********
கணவன்:(கோபத்துடன்) உன்னைத் திருமணம் செய்தபோது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
மனைவி:(அமைதியாக) நானும் கூடக் காதல் வேகத்தில் அப்போது இதைக் கவனிக்கவில்லை.
**********
மனைவி:நீங்கள் எனக்கு அழகிய பட்டுப் புடவை எடுத்துக் கொடுப்பதாகக் கனவு கண்டேன்.
கணவன்:அப்படியா?அடுத்த முறை கனவு காணும்போது அதை உடுத்தி மகிழ்ச்சியாக இரு.
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
**********
கணவன்:(கோபத்துடன்) உன்னைத் திருமணம் செய்தபோது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
மனைவி:(அமைதியாக) நானும் கூடக் காதல் வேகத்தில் அப்போது இதைக் கவனிக்கவில்லை.
**********
மனைவி:நீங்கள் எனக்கு அழகிய பட்டுப் புடவை எடுத்துக் கொடுப்பதாகக் கனவு கண்டேன்.
கணவன்:அப்படியா?அடுத்த முறை கனவு காணும்போது அதை உடுத்தி மகிழ்ச்சியாக இரு.