Posted Tue Oct 15, 2013 3:03 pm
ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர்
தன் நாயுடன் வாக்கிங்
சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன
கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க
தலைவருக்குக் கோபம்
வந்து விட்டது.
"என்ன உனக்குக் கண் சரியாகத்
தெரியவில்லையா? இது என் நாய்"
என்றார்.
முல்லா தலைவரிடம் சொன்னார்.
"அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்"
என்றார்.
தலைவருக்கு தன்னைக்
கழுதை என்று முல்லா பரிகாசம்
செய்கிறார் என்று தெரிய
சிறிது நேரம் தேவைப்பட்டது.
எல்லோரும்
தன்னை தலைவா என்று மரியாதையுட
அழைக்கையில்
முல்லா கழுதை என்கிறாரே என்று உட
முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த
நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற
தலைவரை கழுதை என்றழைத்தது தவற
அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றும்
தீர்ப்பு வழங்கினார்.
முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம்
கேட்டார். "ஐயா நான் கழுதையைத்
தலைவா என்றழைப்பதில் சட்டத்தில்
ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம்
சென்று "தலைவா என்னை மன்னித்து வ
என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த
சிரிப்பலைகள்.
Thanks kongu vignesh
தன் நாயுடன் வாக்கிங்
சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன
கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க
தலைவருக்குக் கோபம்
வந்து விட்டது.
"என்ன உனக்குக் கண் சரியாகத்
தெரியவில்லையா? இது என் நாய்"
என்றார்.
முல்லா தலைவரிடம் சொன்னார்.
"அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்"
என்றார்.
தலைவருக்கு தன்னைக்
கழுதை என்று முல்லா பரிகாசம்
செய்கிறார் என்று தெரிய
சிறிது நேரம் தேவைப்பட்டது.
எல்லோரும்
தன்னை தலைவா என்று மரியாதையுட
அழைக்கையில்
முல்லா கழுதை என்கிறாரே என்று உட
முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த
நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற
தலைவரை கழுதை என்றழைத்தது தவற
அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க
வேண்டும் என்றும்
தீர்ப்பு வழங்கினார்.
முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம்
கேட்டார். "ஐயா நான் கழுதையைத்
தலைவா என்றழைப்பதில் சட்டத்தில்
ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம்
சென்று "தலைவா என்னை மன்னித்து வ
என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த
சிரிப்பலைகள்.
Thanks kongu vignesh