Posted Sat Jan 11, 2014 10:17 pm
-
ஆண்களிடம்
வரதட்சணை
கேட்ட காலமுண்டு..
-
அப்போது
ஏழை ஆண்கள்
கிழமானார்கள்!
-
இப்போது
பெண்களிடம்
வரதட்சணை
பெறுகிறோம்…
-
அதனால்
ஏழைப்பெண்கள்
கிழவியானார்கள்!
-
நாம் எங்கே
போகிறோம்…
நாடு எங்கே
போகிறது?
-
விரைவில்
விடை காண்க!
யார்?
-
———————
>புலவரேறு அரிமதி தென்னகன்
நன்றி: நேருக்கு நேர் – புதுக்கவிதைகள்