Posted Sat Jan 11, 2014 10:13 pm
1) எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு.
அது என்ன?
-
2) வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும்.
அது என்ன?
-
3) அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு.
அது என்ன?
-
4) தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும்.
அது என்ன?
-
5). கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான்.
அவன் யார்?
–
6) மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும்.
அவன் யார்?
–
7) குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான்.
அவன் யார்?
–
8) விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை.
அது என்ன?
=========================================
விடைகள்
-
1.மெழுகுவர்த்தி
2.வாழை
3.இடியாப்பம்
4.கிளிப்
5.நாய்
6.அடுப்புக்கரி
7.தக்காளி
8..கையுறை
அது என்ன?
-
2) வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும்.
அது என்ன?
-
3) அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு.
அது என்ன?
-
4) தலையை அழுத்தினால் வாயைத் திறக்கும்.
அது என்ன?
-
5). கடமை வீரன் காக்கிச் சட்டை அணிய மாட்டான்.
அவன் யார்?
–
6) மாண்டவனுக்கு மந்திரம் போட்டால் மீண்டும் உயிர் வரும்.
அவன் யார்?
–
7) குட்டை மரத்தில் குண்டன் தொங்குகிறான்.
அவன் யார்?
–
8) விரல் உண்டு; நகம் இல்லை. கை உண்டு; தசை இல்லை.
அது என்ன?
=========================================
விடைகள்
-
1.மெழுகுவர்த்தி
2.வாழை
3.இடியாப்பம்
4.கிளிப்
5.நாய்
6.அடுப்புக்கரி
7.தக்காளி
8..கையுறை